IPL2022; புதிதாக களமிறங்கும் அணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியை விளையாட உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம், இருக்க அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் (IPL) பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ஐபிஎல் 15-வது சீசன் ஏப்ரல் 2-ம் தேதியில் தொடங்க இருக்கிறது. புதிதாக இரண்டுகளான லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்துள்ளதால், போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லக்னோ (LUCKNOW) மற்றும் அகமதாபாத் (AHMEDABAD) அணிகளுக்கு … Continue reading IPL2022; புதிதாக களமிறங்கும் அணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!